முல்லைத்தீவில் விபத்து : 18 வயதுடைய இருவர் பலி
முல்லைத்தீவில், மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில், கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப்...
கூட்டமைப்புக்கு இறுதிச் சந்தர்ப்பம் : சிவாஜி
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும். இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவரும் முன்னாள்...
ஏப்ரல் 21 தாக்குதலில் சந்தேகம் – தயாசிறி
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், எந்த நாட்டையும் குறைகூறும் எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், ஆனால் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா...
அமெரிக்காவுக்கு நாட்டை வழங்கவில்லை : ரணில்
திருகோணமலை துறைமுகத்தை, அமெரிக்காவிற்கு வழங்கினாலும் கூட, அவர்களின் பாரிய கப்பல்கலை கொண்டுவரோ விமானங்களையோ தரையிறக்க முடியாது எனவும், அதற்கான வசதிகள் இல்லை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, பாராளுமன்றத்தில் பிரதமர் இடத்திலான...
இந்தியா படுதோல்வி ; அரையிறுதிக்குள் நியூஸிலாந்து
இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே...





