தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்-வினாயகமூர்த்தி
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த...
த.மு.கூ போட்டியாக புதிய கூட்டணி இன்று மலையகத்தில் மலர்கிறது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி மலையகத்தில் இன்று மலரவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் சுபநேரத்தில் கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள பங்காளிக் கட்சிகளின்...
அனுமதி இல்லா ஆயுர்வேத வைத்தியசாலை : வைத்தியர் கைது
ஆயர் வேத தினைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளாது, நுவரெலியா ஹட்டனில் ஆயர் வேத வைத்தியசாலை ஒன்றை நடாத்திவந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில்...
மட்டு. திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதி புனரமைப்பு
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மிக மோசமான நிலையில் உள்ள வீதிகளினை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த வீதி கடந்த...
உணவு ஒவ்வாமை : 38 மாணவர்கள் வைத்தியசாலையில்
அம்பாறை சாய்ந்தமருது அஸ்ரப் லீடர் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 38 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இன்று நண்பகலிலிருந்து 2.00 மணி வரையும் வைத்தியசாலையில் மாணவர்கள்...





