சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பலர் மரணம்-photo

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வால்கர் ரயில் நிலையத்தில்...

வவூனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் போராட்டத்தில் 

வடக்கு கிழக்கை சேர்ந்த புகையிரத கடவைக்காப்பாளர்கள் இன்று வவூனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும்இ பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது கடமையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டு...

ரிஷாட் மீது மேலும் ஒரு முறைப்பாட்டை பதிவு

பாராளுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணி மேலும் ஒரு முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளது. அதன் டொப் 12 முறைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, பாரளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார். சதொச நிறுவனம்...

மலையகம் மற்றும் வடக்கை இணைத்து உருவானது புதிய கூட்டணி!!

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த கூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அமைப்பதற்கான...

புலிகள் புதைத்த தங்கத்தை தேடும் இராணுவம்-புதுக்குடியிருப்பு

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.                   கடந்த மாதம் 27 ஆம் திகதி...