மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியமைக்க முடியுமா? : முஜிபுர்

ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டால், மக்கள் விடுதலை முன்னணியினால் ஆட்சியமைக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில், இவ்வாறு கேள்வி எழுப்பினார். 2015ம் ஆண்டு...

சமூகத்தில் உள்ள இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இராணுவ வீரர் அசலக காமினியின் 28 ஆவது வருட நினைவு...

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் ரூபா இழப்பீடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டின் தற்போதை முன்னேற்றம் சம்பந்தமான தகவல்கள் இழப்பீட்டு அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் 263 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதில் 201 பேருக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது....

ஶ்ரீ.சு.க.நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது -வியாழேந்திரன்

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...