பாகிஸ்தானில் ரயில்கள் விபத்து : 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில், வால்கர் ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் ஒன்று நின்று...

முல்லைத் தீவில், தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இன்று அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால்...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும், ஆதரவாக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6.30...

வவுனியாவில், விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்

வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில், நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். புதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இலகநாதன் நர்மதன்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தரக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, இன்று...