பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை இன்று இடம்பெறாது!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய அமர்வு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுத்துறை, குற்றப்புலனாய்வுத்துறை,...
சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டோர் கைது!
சட்டவிரோத மரக்கடத்தலை தடுக்கும் முகமாக, வவுனியாவில் பொலிஸரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக சட்ட விரோத மரக்கடத்தலுக்கு எதிராக, பொலிசார் மேற்கொண்ட விஷேட...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கை வெற்றி!
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை...
மஹிந்தவின் அரசு வந்தால் எம்மக்கள் மீண்டும் துன்பப்படுவார்கள்-ஆர்.சம்பந்தன்
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமே உருவாகும். அவர்களின் அரசாங்கத்தில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நாம் மறக்கவில்லை.
ஆகவேதான் இந்த அரசாங்கத்தை வீழ்த்தாதுள்ளோம் என தமிழ்...
உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 5வர் தெரிவுக்குழு முன்னிலையில்!!
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க அரச புலனாய்வு பிரிவின் முக்கிய 5 அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக...





