வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராம சேவகர் பிரிவில், கரப்புக்குத்தி கிராமத்தில், பெரியமடு வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதி, சின்ன அடம்பன் கிராம சேவையாளர் மற்றும் வவுனியா...
இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது:அமெரிக்கா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தீவிரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதை தடுக்க அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமுத்திர...
கிளிநொச்சி ஊரியானில் சட்டவிரோத மணல் அகழ்வு!
கிளிநொச்சி ஊரியான் கிராம சேவகர் பிரிவில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவுவியந்திர சாரதி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் நீண்டகாலமாக, சட்டவிரோதமான முறையில் மணல்...
குப்பைகளை உண்ணவரும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
பட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை!
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் மக்கள் நேற்றையதினம் பட்டாசுகள் கொழுத்திக் கொண்டாடினர்.
அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு தமிழ் இளைஞர்கள் வெடி கொழுத்தி...





