நாவலப்பிட்டியில் வான் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு! (படங்கள் இணைப்பு)

கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம்...

முல்லைத்தீவில் 5ஜி அலைவரிசை தொடர்பில் விவாதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஜி அலைவரிசை கோபுரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை...

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை கண்டித்து வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இன்று காலை கவனயீர்ப்பு போரட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கண்டன பேரணியை வவுனியா மாவட்டத்தை...

தோட்ட நிர்வாகங்கள் அக்கறையின்றி செயற்படுவதாக தோட்ட மக்கள் கவலை!

தோட்ட மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் பெருந்தொகையான வருமானத்தினை ஈட்டித் தந்தது பெருந்தோட்டத் துறையாகும் எனத் தெரிவித்துள்ள மலையக மக்கள், தோட்ட நிர்வாகங்கள் மரங்களை வெட்டுவதில் காட்டும் அக்கறையை, தேயிலை பயிர் செய்கையை விருத்தி...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது!

நுவரெலியா ஹட்டனில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல்...