தந்தையற்ற மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கிவைப்பு.

ஆலயங்கள் சமயப்பணிகளை மட்டும் அல்லாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனும் கருத்தே இந்துமதத்தில் ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. அதற்காகவே இறைவன் அருளால் ஆலயங்கள் தோற்றுவிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. முன்னொரு காலத்தில் ஆலயங்கள் தோறும் உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலைகளும் அன்னதானச்சாலைகளும்...

ராஜனுக்கு 1236 மில்லியன் வழங்கிய ரிஷாட் : அளுத்கமகே

யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட ராஜன் என்பவருக்கு சதொச நிறுவனத்தின் 1236 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வழங்கியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். குறித்த பணத்தினை ராஜன் மீளச்செலுத்தாது நான்கரை...

5ஜி என பொய்ப் புரளி : யாழ் மாநகர முதல்வர்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குள் ஸ்மாரட் லாம் போல் அமைக்கப்பட்டுவரும் நிலையில், அதனூடாக 5ஜி அலைக்கற்றை வழங்கப்படவுள்ளதாக சிலர் தவறான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர்...

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நாடாத்தப்பட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள், கடந்த வாரம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இடம்பெற்று இருந்தன இவ் தமிழ் மொழித் தினப் போட்டியில் வில்லூப்பாட்டுப் போட்டியில்...

திருக்கோவில் இந்நாள்,முன்னாள் பிரதேச செயலாளர்களுக்கு வரவேற்று மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள்.

திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச...