அரசை வலுப்படுத்திய ஜே.வி.பி : வாசுதேவ

மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்காக கொண்டுவரவில்லை. அவர்களின் பாவத்தினை கழுவதற்காகவே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்தார்கள். நாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த...

யாழ்பாணம் வலி வடக்கில் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளில், 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்...

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச, காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில், பல்வேறு தரப்பினரால் காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த விடயங்கள் தொடர்பில்...

பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில் கட்டடம் புனரமைப்பு

நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில், சுமார் 10 வருடங்களாக பாவிக்க முடியாத நிலையில் இருந்த கட்டத்தை புனரமைக்க, அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,...

நுவரெலியா ஹட்டனில், கையெழுத்து வேட்டை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே வழங்க கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர், இன்று நுவரெலியாவில் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர். இந்த கையெழுத்துப்...