தண்டவாளத்தில் தலை வைத்து குடும்பஸ்தர் தற்கொலை!
வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில், தொடருந்து பாதையில் வீழ்ந்து, நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.நேற்று மாலை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நோக்கி வருகை தந்த தொடருந்து, வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வருகை தந்த...
கடன் இல்லாத நாட்டை அடுத்த அரசிடம் ஒப்படைப்போம்!
கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே, தமது இலக்கு என, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்றைய, வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில், கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக,...
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு சிஜித் நிதியுதவி!
பாகிஸ்தானின் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சென்றுள்ளார்.இதன்போது, பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி...
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதை தவிர்க்கவும்!
புதிய ஒமிக்ரோன் திரிபு பரவல் காரணமாக, செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.ஒமிக்ரோன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி...
சரக்கு லொறி விபத்தில் 49 பேர் உயிரிழப்பு: 58 பேர் காயம்!
மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில் அடைத்து ஏற்றிச் சென்ற மூடிய சரக்கு லொறி ஒன்று கவிழ்ந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.தெற்கு மெக்சிகோவில் நெடுஞ்சாலை...










