மன்னார் ஆயர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை : மனோ
மன்னார் திருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை, வெளிநாடு சென்றுள்ள மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து...
தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கத் தயார்: ரணில்
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கத் தயார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட வேளை...
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
கோரமின்மை காரணமாக, அதாவது போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக, பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் இடம்பெற்ற போதும், சபை ஒத்திவைப்பு...
ஓய்ந்தது முள்ளிவாய்க்கல் இரத்த சாட்சியம் : தமிழர் மரபுரிமைப் பேரவை இரங்கல்
இறுதி யுத்தம் தொடர்பில், முள்ளிவாய்க்கால் தமிழர் சாட்சியமாக, தமிழ் மக்களுக்காக பல்வேறு வழிகளிலும் குரல் கொடுத்து வந்த, அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார், நேற்று இறைபதம் அடைந்துள்ளார்.
ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் மறைவு...
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு விருது!
வடக்கு மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில், விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை...





