கம்பஹாவில் முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை!
கம்பஹா மாவட்டம் வத்தளை வாழ் தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக, முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டி வைக்கப்பட்டுள்ளது.
வத்தளை தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக இந்து தமிழ் தேசிய பாடசாலை ஒன்றை...
யாழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நிகழ்வும், கலைஞர் கௌரவிக்கும் நிகழ்வும் நல்லூர் நல்லை ஆதீனத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
நல்லூர்...
ஜே.வி.பியின் நம்பிக்கையில்லா பிரேரணை அரசை காப்பாற்றும் முயற்சி!
அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையினால் தனிமைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தைக்...
மக்களிடையே புரிந்துணர்வு தேவை:சுமனஜோதி தேரர்
இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தவர்கள் அனைவரும் எத்தகைய பிளவுகளும் பிரிவினைகளுமின்றி தத்தமது சமயப் போதகர்களின் வழிகாட்டலுக்கு இணங்க புரிந்துணர்டனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று அக்குறணை வீகல...
சவால்களுக்கு மத்தியில் இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டது:மனோ (காணொளி இணைப்பு)
சட்டதிட்டங்களை வளைத்தே கம்பஹாவில் புதிய இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு,உரையாற்றும்போதே அவர்...





