அத்துமீறிய தமிழக மீனவர்கள் அறுவர் கைது! (படங்கள் இணைப்பு)
தமிழகம், இராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ, சித்தி, பாலமுருகன் ஆகிய 6 மீனவர்கள் நேற்று...
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை!
12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள்மோதும், 12ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி
நாளை நடைபெறவுள்ளது.
லண்டன் லொட்ஸ் மைதானத்தில், இலங்கை நேரப்படி...
நடுவானில் குலுங்கிய விமானத்தால் பயணிகள் அச்சம்!
அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானம் ஆட்டம் கண்டதால் 37 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது நடுவானில் விமானம் கடுமையாக ஆட்டம் கண்டதால் பதற்றம் ஏற்பட்டதுடன்,...
சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தல் தாக்குதலை தடுத்திருக்கலாம்!
நாட்டில் இடம்பெற்ற தீவரவாத தாக்குதலை சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால், தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.
கணவன்...
உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணாகதி!
உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணடைந்து, உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளில் நாட்டப்படும் கேபிள் கம்பங்களுக்கு, வீதி ஆளுகை திணைக்களத்தின் அனுமதியுடன், உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள்...





