சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்:10பேர் பலி!

சோமாலியாவின் கிஸ்மேயோ துறைமுக நகரில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். கிஸ்மேயோ நகரில் உள்ள அசாசே விடுதிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளுர் அதிகாரிகள் செல்வது...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், கட்டார் நாட்டிற்கு சொந்தமான விமானம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க விமான...

கிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில், இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் இணைந்து...

கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு...