திருக்கோவில் முன்னாள் பிரதேச செயலருக்கு பிரியாவிடை! (படங்கள் இணைப்பு)

திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச...

அரசியல் உரிமையுடன் அபிவிருத்தி உரிமைகளையும் நாம் பெறவேண்டும்:மனோ(காணொளி இணைப்பு)

அரசிடம் சரணாகதியடையாது அபிவிருத்திகளை நாம் பெற்றெடுப்பதே நீண்டகால பயனைக்கொடுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர்களாக எங்கள் அரசியல் உரிமைகளுடன், அபிவிருத்தியையும் பெற்றால் மாத்திரமே இலங்கைத்தீவில் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும்...

முஸ்லிம் விவாக சட்டம் திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில்

முஸ்லிம்களின் விவகாக சட்டத்தில் அத்தியாவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதற்கமைய, குறித்த யோசனை, நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில்...

ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு மாங்குளத்தில் அஞ்சலி! (படங்கள் இணைப்பு)

இறைபதமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடல், மாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தால் மக்கள் காவுகொள்ளப்பட்ட வேளையிலும் இறுதி...

நாளை இந்த இடங்களில் மோட்டார் வாகனங்கள் செலுத்த முடியாது!!

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு போக்குவரத்த மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்து தூதரகத்துடன்...