திருகோணமலையில் சமூர்த்தி முத்திரை வழங்கப்பட்டது!
திருகோணமலை சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த 328 புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று செல்வநகர் அந்நூர் வித்தியாலய கேட்போர் கூடத்தில்...
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்:25 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் மிண்டானா தீவுப்பகுதியில் நேற்றைய 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ்...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரின் வேட்டைத்திருவிழா (படங்கள் இணைப்பு)
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரம் நிலையில், நேற்று வேட்டைத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று மாலை 4 மணியளவில் விசேட வசந்த மண்டப பூஜைகளை அடுத்து,...
அக்குறணையில் தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு!
அக்குறணை சியா வைத்தியசாலையில் 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அக்குறணை சியா வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான வேலைத் திட்டங்கள் சுகாதார அமைச்சர் ராஜித...
பிரதமர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பு விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாளைய...





