திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்! (படங்கள் இணைப்பு)
தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட முல்லைத்தீவு வாவெட்டி மலை திட்டமிட்டு அளிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையதும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதுமான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச...
நேபாளத்தை அச்சுறுத்தும் இயற்கை!
நேபாளத்தை அச்சுறுத்தி வரும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தம் காரணமாக சில...
தையல் பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள்!
மட்டக்களப்பு ஏறாவூரில் ஆறு மாதகால தையல் பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ள யுவதிகளுக்கு
தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேசத்தில் ஆறு மாதகால தையல் பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ள யுவதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும்...
தமிழரின் கோரிக்கை இன துவேச செயல் அல்ல : கோடீஸ்வரன்
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேசம் தரம் உயர்தப்படும் போது கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முறன்பாட்டுகள் களையப்பட்டு இன ஜக்கியம் தோற்றுவிக்கப்படும் இதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் தூரநோக்குடன் சிந்திக்க...
ஹட்டனில் மகளிர் மாநாடு!
தேசிய மலையக ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஹட்டனில் மகளிர் மாநாடு ஒன்று நேற்று இடம்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு அதிதிகளாக சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரமேதாச மற்றும் தேசிய மலையக ஒன்றியத்தின் தலைவர் சமிர பெரேரா...





