கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும்...

எரிவாயு விபத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு 14ஆம் திகதி ஆராய்வு!

உரிய தரமின்றி நாட்டுக்கு எரிவாயு கொண்டு வரப்பட்டமையினால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 14ஆம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு...

தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் கிளங்கன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாமிமலை ஒல்டனிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற...

நுவரெலியாவில் மரத்தில் ஏறிய சிறுத்தை விரட்டியடிப்பு!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தில் பாக்கு மரத்திலிருந்த சிறுத்தையை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து விரட்டியடித்தனர்.காட்டுப் பகுதியிலிருந்து மொன்டிபெயார் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தைப்புலியை பிரதேசவாசிகள் விரட்டியபோது, வீட்டுத்தோட்டத்தில் உள்ள...

முதலீட்டுச் சபையின் தலைவர் இராஜிநாமா!

முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹொத்தல தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர் தனது இராஜிநாமாவை உறுதிப்படுத்தியுள்ளார்.