திருமலையில், சிவபூமி யாத்திரிகர் மடம் திறப்பு
யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளையும், திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையும் இணைந்து நிர்மாணித்த, திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் மடம் மற்றும் சிறுவர் மனவிருத்தி பாடசாலை, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடம் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன...
கன்னியாவில் மீண்டும் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்படும் : மனோ
திருகோணமலை கன்னியா பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்து கலாசார அமைச்சு தயாராக இருக்கின்றது என்ற விடயத்தை, கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சி உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு...
விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்
வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...
பறிக்கப்பட்ட எமது உரிமைகளை நாம் பெறவேண்டும்!(காணொளி இணைப்பு)
தமிழ் மக்களுக்கு நிலம், நீர், நிதியோடு நீதி கிடைப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது...
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க வேண்டும்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கில் இந்து ஆலயங்கள் விளக்கேற்ற முடியாத நிலையில், இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும்,...





