உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டி:இங்கிலாந்து வெற்றி
12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின், இறுதிப்போட்டியில், மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது முதலாவது உலக கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
12 ஆவது உலக...
மரண தண்டனை நீக்கப்படும் தினமே நாட்டின் தேசிய துக்க தினம் – ஜனாதிபதி
மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தால், அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும், நாட்டை ஒப்படைப்பதாக அமையும் என்றும், அப்படி ஏற்பட்டால் அந்த தினத்தை நாட்டின் தேசிய...
கிழக்கு மாகாணத்தில் உருவான ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; 'ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி' என்ற பெயருடன் இந்த...
யாழ். ‘வடமராட்சி களப்பு’ செயற்திட்டம் தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்நோக்கும், குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள, வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு, அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், இன்று விஜயம்...
மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது : திலகராஜ்
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை, தற்போதைய அரசாங்கத்தையே சாரும் எனவும், மலையக மக்கள் தாமாகவே முன்வந்து, தமக்கான உரிமைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா...





