க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 5இல் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் இந் நடவடிக்கை 31 ஆம் திகதியுடன்...

கட்சியின் முடிவே என்னுடைய முடிவு- ரிஷாத்

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம்...

பாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!!!

சுரங்க பணி ஒப்பந்தம் இரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் கோர்ட்டு பாகிஸ்தானுக்கு ரூ.104633 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள...

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் நாளை!!

சந்திரகிரகணம் நாளை பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என...

சஜித் ஐ.தே.க.வை இழிவுபடுத்துகின்றார்-பொன்சேகா

ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியை நியாயப்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சியை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவமதிக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே...