வவுனியாவில் பாடசாலையை மூட மக்கள் எதிர்ப்பு
வவுனியா நெடுங்கேணி பட்டைபிரிந்த குளம் பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை, தொடர்ந்து...
இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு : ரணில்
இன்னும் 2 அல்லது 3 வருடத்திற்குள், அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியாக கூற விரும்புகின்றேன் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்...
நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறந்துவைப்பு
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.
07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்...
நேபாளத்தில் கடும்மழை:உயிரிழப்பு 65 ஆக உயர்வு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை. கனமழையால் தாழ்வான பகுதிகளில்...
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பாளர் பிணையில் விடுதலை
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் மீது இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...





