யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படத்துமாறு கோரி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...
சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் : நவீன்
சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டு, நுவரெலியா...
சிறந்த அரசியல்வாதிகளை அழித்த பயங்கரவாதிகள் : ராஜித
வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், சிறந்த அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த...
தேர்தலில் நாட்டை நேசிப்பவர்களை தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி
எதிர்வரும் ஐந்து மாதங்களில், புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், இதன் போது, தூய்மையான, மனிதநேயம் மிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட, மனிதநேய...
ஹிருணிகாவின் வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு
தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (15)...





