சுன்னாகம் தபாலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் - சுன்னாகம் தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் புதிய தபாலகத்திற்கான, அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 30 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக...

முஸ்லிம் சமய சமாதான மாநாட்டில் பங்கேற்குமாறு மகாநாயக்கர்களுக்கு அழைப்பு!

கொழும்பில் இடம்பெறவுள்ள முஸ்லிம் சமய சமாதான மாநாட்டில் பங்கேற்குமாறு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள பற்றிய சந்தேகங்களையும் பிழையான அபிப்பிராயங்களையும் போக்குவதற்கான சமாதான மாநாடு இம் மாதம்...

அம்பாறை அறுகம்பை பிரதேசத்திற்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கையில், சுற்றுலாத்துறையின் சொர்க்க புரியாகத் திகழும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் அறுகம்பை கடற்கரைப் பிரதேசம், மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத்...

ரஞ்சனிடம் விளக்கம் கோரிய ரணில்

மகா சங்கத்தினர் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு, எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து...

நுவரெலியா மருத்துவமனையை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு!

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையின் குறைபாடுகள் தீர்க்கப்படாத நிலையில், திறப்பு விழா நிகழ்வு தேவையற்ற விடயம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நுவரெலியா கிளையின் உறுப்பினர் வைத்தியர் சமத் லியனகே தெரிவித்துள்ளார். இன்று நுவரெலியாவில்...