வவுனியாவில் வீதிகள் திருத்தப்படும்!:சிவசக்தி ஆனந்தன் (Video)

அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணத்தில்,வவுனியா மாவட்டத்தில் வீதிகள் புனரமைச் செய்யப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணம் கிடைத்தால், வவுனியா...

பிரான்ஸ் தேசிய தினம் வன்முறை தினமாக மாறியது !!(photo)

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் இருதரப்புக்கு  இடையே ஏற்பட்ட மோதல் வன்முறை வெடித்து பாரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர்...

மழையுடனான வானிலை தொடரும்

தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது , குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப்...

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு,...

பாகிஸ்தானில் கன மழை: 23 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். லாஸ்வா பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை,...