பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்!

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர், மற்றும் பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பதுளை சிறைச்சாலையில் பதற்றம்: 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் அவசியமில்லை!

நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை, சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில்...

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டு படகு மீட்பு!

பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில்...

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, புதிதாக 2 மரணங்கள் நிகழ்ந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா...