நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை இரவு 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சில இடங்களுக்காகவும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. (நி)

 

Previous articleநாட்டின் கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசும்!
Next articleபிரிட்டன் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது!