வவுனியா பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியை, அத்துமீறி பிடித்த 6 பேரை, உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என, வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஷ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

Previous articleமுல்லைத்தீவு-கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் வெற்றி!
Next articleஅனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பில் செயன்முறை பயிற்சிப் பட்டறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here