யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘முக உத்தர’ திருத்தேர் வெள்ளோட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

நாளை மறுதினம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று, திருத்தேர் வெள்ளோட்டப்பெருவிழா திருப்பவனி இடம்பெறவுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பதிவாக, ஈழ நாட்டின் மிகப்பெரிய இரதமாக ‘முக உத்தர’ திருத்தேர் 45 அடி உயரம் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

 

Previous articleதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழா
Next articleதிருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை