பாகிஸ்தான் – சியால்கொட் பகுதியில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவை நினைவு கூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் 140க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
Next articleதடுப்பூசிகள் இரண்டையும் பெறாவிடின் சட்ட நடவடிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here