பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleஇலங்கை வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் அவசியமில்லை!
Next articleபிரதி பொலிஸ்மா அதிபர்கள், பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here