நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!
