நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleமன்னாரில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!
Next articleபிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் பலர் கைது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here