ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளை தஜிகிஸ்தான் நாட்டுகான விஜயமொன்றை மெற்கொள்ளவுள்ளார்.

அங்கு நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் விஜயமொன்றிற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(சே)

Previous article‘வாயு’ புயல்-3 இலட்சம் மக்கள் குஜராத்தில் இடம்பெயர்வு !
Next articleஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது தாக்குதல்