ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.
சிங்கப்பூருக்கு சென்ற ஜனாதிபதி நாளையதினமே நாடு திரும்ப இருந்த நிலையில், அவர் தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து அதிகாலையில் அவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி!
