ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.
சிங்கப்பூருக்கு சென்ற ஜனாதிபதி நாளையதினமே நாடு திரும்ப இருந்த நிலையில், அவர் தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய வானிலை அறிக்கை!
Next articleயாழ்.மாநகர சபையின் பட்ஜெட்-2022 முதல்வர் மணிவண்ணனால் சமர்பிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here