நாட்டில் தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாடு மற்றும் அதன் விலை இருமடங்காக அதிகரித்தமை போன்ற காரணங்களால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவிபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரின் இறுதி தருணம்!
Next articleகாதர் மொகிதீன் – ரிஷாட் சந்திப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here