கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தளையில் இருந்து கொழும்பு வரையிலான நீர்க் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleஎரிவாயு விபத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு 14ஆம் திகதி ஆராய்வு!
Next articleமன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here