இன்று மாலை 06 மணி தொடக்கம் 16 மணித்தியாலங்கள் கொழும்பு 3, 4, 5 மற்றும் ஹொகந்தர பிரதேசங்களில் நீர் வெட்டை மேற்கொள்ள நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

இதனிடைய தெஹிவளை கோட்டை கடுவளை கொலான்னாவ மஹரகம இரத்மலானை பிரதேசங்களுக்கு குறைந்தளவில் நீர் விநியோகிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleரஸ்ய போர் விமானம் மீது துப்பாக்கி சூடு
Next articleஅரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!