ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை (01) ஒன்று கூடவுள்ளது.

சிறிகொத கட்சி தலைமையகத்தில் காலை 9 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

Previous articleகடந்த வருடம் மாத்திரம் 12 ஆயிரம் குழந்தைகள் பலி-ஐ.நா அறிக்கை
Next articleஎந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்-மெல்கம் கர்தினால் ரஞ்சித்