புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 7 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்பட்டிருந்த அந்த ஏழு புகையிரதங்களுடன் மேலும் மூன்று புகையிரதங்கள் சேவையில்
இணைக்கப்பட்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.(சே)

Previous articleதென்மராட்சியில் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் பலி.
Next articleகோட்டாவுக்கு யாழ் நீதிமன்றி அழைப்பாணை