வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleசொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை!
Next articleசரக்கு லொறி விபத்தில் 49 பேர் உயிரிழப்பு: 58 பேர் காயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here